Rock Fort Times
Online News

BREAKING NEWS

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக…
Read More...

ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த சுபாசினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாசினியின் தம்பி சுர்ஜித், கவினை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்தார். இந்த ஆணவக்கொலை தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர் கைது…!

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி கமிஷனர் காமினி ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், போதைப் பொருட்கள் விற்றதாக திருவெறும்பூர்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற…

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில்…

Other News

ஜப்பான் கடற்கரையில் கரை ஒதுங்கிய உலோக உருண்டை

ஜப்பானின் ஹமாமட்சு நகரில் உள்ள கடற்கரையில் 5 அடி அகலம் கொண்ட மர்மமான இரும்பு பந்து கண்டுபிடிக்கப்பட்டது. ராட்சத பந்து வெடிகுண்டு அல்ல…
Read More...

அக்னிவீரர் திட்டத்தில் நுழைவுத்தோ்வு

திருச்சி மண்டல ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் இயக்குனா் கர்னல் தீபக்குமாா் செய்தியாளா்களை சந்தித்தாா்.அப்போது அவா் ராணுவத்தில் ஆள் சோ்ப்பதற்கான…
Read More...

கிருஷ்ணகிாி சாலை விபத்தில் 5 போ் பலி

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அருகே டிராக்டர் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம்…
Read More...

அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் தீா்ப்பு

ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற…
Read More...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம்.

  நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த கவர்னருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர். கவர்னர் வருகையையொட்டி…
Read More...

துாத்துக்குடியில் வழக்கறிஞா் வெட்டிக்கொலை

துாத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சோரீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞா் முத்துக்குமாா் மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளாா்.…
Read More...

6 வயதுக்கு பிறகே முதலாம் வகுப்பு -மத்திய கல்வித்துறை

மழலைச்சொல் மாறாத குழந்தைகளையும் பெற்றோா்கள் பள்ளியில் சோ்க்கின்றனா்.2 அரை வயதிலே பிளே ஸ்கூலில் சோ்த்து விடுகின்றனா். 3 வயதில் பிரிகேஜியும் ,…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்