Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்- * அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட் 2) சென்னையில் தொடங்கி வைத்தார். அந்தவகையில் திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளியில் நடைபெறும் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு…
Read More...

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: முதல் இடத்தை பிடித்தது தென்காசி…!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 4,00,364 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 76 ஆயிரம் கூடுதலாகும். இந்தக் கல்வியாண்டில் மழலையர்…
Read More...

இந்திய அஞ்சலக வங்கியில் வியாபாரிகள் யு.பி.ஐ. மூலம் பணம் பெறும் வசதி அறிமுகம்…!

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவி தொகை கணக்குகள் மற்றும் அனைத்து விதமான அரசு மானியம், உதவி தொகை பெறும் கணக்குகளும் இதில் அடங்கும். இந்த வாடிக்கையாளர்கள் 'கூகுள் ப்ளே…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்- *…

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை…

Other News

அதிக விளைச்சல் தரும் விவசாயியா? நீங்கள் ரூ 5 லட்சம் பரிசு காத்திருக்கு.

தமிழ்நாட்டில் வேளாண் பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு என்று இன்று தாக்கல் செய்யும் வேளாண்மைபட்ஜெட் உரையில்-அமைச்சர்…
Read More...

ரயில் நிலையத்தில் காத்திருப்பா? அஞ்சு நிமிஷத்துல மசாஜ் திருச்சி கோட்டரயில்வே ஏற்பாடு

திருச்சிராப்பள்ளி சந்திப்பில் பயணிகள் பயணக் களைப்பை போக்க தனியார் பங்களிப்புடன் மசாஜ் சென்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அதிநவீன…
Read More...

எம்.பி .சிவா வீடு தாக்குதல் சம்பவம் கைதான ஐந்து பேருக்கு ஜாமீன் மறுப்பு.

திருச்சியில் எம்பி திருச்சி சிவாவின் வீடு மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் காஜாமலை…
Read More...

வளர்ச்சி அடைந்து வரும் நாம் வடக்கு தெற்கு என பிரிந்துள்ளோம் -ஆளுநர் ஆர். என் ரவி வேதனை

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜி 20 நாடுகளின் இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு 2023…
Read More...

திருச்சி அய்யப்பன் கோவில் எதிரே சாக்கடைக்குள் அடையாளம் தெரியாத பெண் சடலம் –  போலீசார் விசாரணை

திருச்சி அய்யப்பன் கோவில் எதிரே சாக்கடைக்குள் அடையாளம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் சடலம ஒன்று கிடந்தது .இதுகுறித்து திருச்சி…
Read More...

எடமலைப்பட்டிபுதூர், உறையூர், திருவரங்கத்தில் தொடர் கைவரிசை காட்டிய 3 கொள்ளையர்கள் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் புதுத்தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் விஷ்ணு (வயது 27). இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்