தேசிய கிராமப்புற ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோட்டத் தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், நிர்வாகிகள் கே.எம்.சரவணன், லோகேஷ், விஜய் பட்டேல், அரிசி கடை டேவிட், ஷீலா செலஸ், பாக்கியராஜ், ரியாஸ், மார்க்கெட் சம்சு, சுந்தர்ராஜன், செந்தில்குமார், தர்கா பஹதூர் ஷா, நூர் அகமது, கே.சி.அபுதாஹிர், எஸ்.வி.பட்டேல், வின்சென்ட், பொன்னன் , மேலப்புதூர் சத்தியநாதன் இருதயராஜ், ராகவேந்திரா , உறையூர் செந்தில், பாலாஜி, நாராயணசாமி, இளைஞர் காங்கிரஸ் மணிவேல் அண்ணாதுரை, உறையூர் கிருஷ்ணா, மற்றும் வார்டு தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.