திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து இன்று காலை 10.மணிக்கு கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி ,மாநில பொதுச் செயலாளர் ஜி கே முரளி ,வக்கீல் இளங்கோ, மாநில சிறுபான்மை பிரிவு பேட்டரி ராஜ்குமார் ,வக்கீல் மோகனாம்பாள், மாவட்டத் துணைத் தலைவர்கள் வில்ஸ், முத்துக்குமார், சிக்கல் சண்முகம் மெய்ய நாதன், சத்தியநாதன், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம் ரவி,ஜோசப் ஜெரால்டு, ராஜ் மோகன், ஆனந்தராஜ் ஓவியர் கஸ்பர்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா, எத்திராஜூ, விக்டர் ராஜா ,டேனியல் ராஜ், ஹெலன் மாவட்ட செயலாளர்கள் அனந்த பத்மநாபன், மலைக்கோட்டை சேகர் ,ஜீவா நகர் ராஜா ,புத்தூர் சீனி, பூக்கடை பன்னீர்செல்வம், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன், பீமநகர்காசிம், சேவா தள பிரிவு தலைவர் அப்துல் குத்தூஸ், பஞ்சாயத்து ராஜ் பிரிவு அண்ணாதுரை ,பழனியாண்டி ,மீனவர் அணி தனபால், மகளிர் அணி ஷீலா செலஸ் விஜயலட்சுமி, ரோஸ்லின், ராதா, சசிகலா, பட்டதாரி அணி பிரிவு தலைவர் ரியாஸ், ரகமத்துல்லா ,வார்டு தலைவர்கள் செல்வகுமார், டெல்லி சரவணன் அரிசி கடை டேவிட்,காஜாமலை சாகுல்அமீது, அமிர்தவல்லி இஸ்மாயில், கண்ணன் தாராநல்லூர் முரளி, குறத்தெரு விஸ்வநாதன், அய்யாக்கண்ணு, புத்தூர் மூர்த்தி கொண்டயம்பேட்டை முருகன், அண்ணாதுரை, மனோகர் சுதாகர், ஜாகிர் உசேன், கனகராஜ், மலர் வெங்கடேஷ் காமராஜ், ஸ்டீபன் ,வடிவேலு, சௌந்தர், கார்த்திகேயன் ,சக்தி தமிழ்மணி, அக்கீம், ஜாகிர் உசேன் அண்ணாதுரை ,அன்சரலி ஷேக் தாவூத் ,மூர்த்தி, மணி ,ஆபிரகாம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
