திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியப்பகுதியில் உள்ள கே.பெரியபட்டி, சமுத்திரம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 3 இடங்களில் சமுதாயக்கூடங்கள் கட்டப்பட்டன. அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இதில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு சமுதாய கூடங்களை திறந்து வைத்தார். அப்போது கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Comments are closed.