Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- ஈரோடு ரெயில் பகுதியாக ரத்து…!

ஈரோடு-கரூர் இடையே சாவடிப்பாளையம், ஊஞ்சலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இன்று 6-ந்…
Read More...

திருச்சியில், தமிழ்நாடு தனியார் துப்பறிவாளர்கள் மற்றும் புலனாய்வு நிபுணர்கள் சங்கம் சார்பில்…

தமிழ்நாடு தனியார் துப்பறிவாளர்கள் மற்றும் புலனாய்வு நிபுணர்கள் சங்கம் (tapdi) சார்பில் திருச்சி, தென்னூரில் உள்ள ஷான்ஸ் ஹோட்டலில்…
Read More...

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி- உயர் நீதிமன்றம் பரபரப்பு…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி…
Read More...

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ஜன.9ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்- அரசு அறிவிப்பு…!

பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல்…
Read More...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் இன்று( ஜன. 6) தமிழக அமைச்சரவை கூட்டம்…!

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று(ஜன. 6) காலை 11 மணிக்கு கூடுகிறது. வருகிற 20-ம் தேதி தமிழக பேரவைக்…
Read More...

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்!

10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (ஜன.5) தொடங்கி வைத்தார்.…
Read More...

அரசு பள்ளி மாணவர்களிடம் குடும்ப பின்புலத்தை விசாரிக்க கோரிய அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம்…

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் குடும்ப பின்புல தகவல்களை சேகரிக்க வேண்டும் என்ற…
Read More...

திருச்சி மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி? கலெக்டர் வே.சரவணன்…

பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட…
Read More...

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது…!

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா,  பச்சைப்பெருமாள் பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு (வயது 42) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று (ஜன.5) நம்பெருமாள் கைத்தல சேவை: நாளை வேடுபறி நிகழ்ச்சி…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பகல்பத்து உற்சவம் நிறைவடைந்த நிலையில்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்