அம்பேத்காின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் ஜி.கே முரளி, பேட்டரிக் ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலராணி, கோட்டத் தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய் ,மாவட்ட துணை அமைப்பின் தலைவர்கள் ஷீலா செலஸ், ஜெயம் கோபி, கே.எம் சரவணன், சம்சுதீன், ராஜேந்திரன், பாக்கியராஜ், விஜய் பட்டேல் , அரிசி கடை டேவிட் , மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வி பட்டேல், சத்தியநாதன், வெங்கடேஷ் காந்தி, பூக்கடை பன்னீர்செல்வம், மலர் வெங்கடேஷ், மணிவேல், பாலா நாராயணசாமி, ராகவேந்திரா, செல்வ ரங்கராஜன் மற்றும் வாா்டு தலைவா்கள், தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.