அம்பேத்கரின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட அவைத் தலைவர் புலவர் தியாகராஜன் தலைமையில் மாநில துணைச் செயலாளர் ரொகையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பெல்.ராஜமாணிக்கம், வெ.அடைக்கலம், செல்வராஜ், யானை கண்ணன்.எஸ்.கே.வடிவேல், மலர்விழி, தினேஷ், பகுதி செயலாளர்கள் ஆசிரியர் முருகன், ஆடிட்டர் வினோத், கரிகாலன், மைக்கேல்ராஜ், ஜெயசீலன், கோபாலகிருஷ்ணன், செல்லத்துரை, வீரம் விக்னேஷ், ரமணி, உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.