Rock Fort Times
Online News

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த 2 செல்போன்கள்- வந்தது எப்படி? போலீசார் விசாரணை…!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் கே.கே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது சிறப்பு முகாம் வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
அந்த செல்போன்கள் யாருடையது? , சிறை வளாகத்துக்குள் வந்தது எப்படி?, யார் பயன்படுத்தியது என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்