Rock Fort Times
Online News

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்  வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடுகள் : கலெக்டா் ஆய்வு…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் இன்று (05.12.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் என்.காமினி ஐபிஎஸ், மாநகர காவல் துணை ஆணையர்கள் அன்பு, செல்வகுமார், ஸ்ரீரங்கம் திருக்கோவில் இணை ஆணையர் மாரியப்பன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார், அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்