திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டயம்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடக்கும் உறியடி திருவிழா 9-ம் தேதி பாரம்பரிய முறைப்படி நடந்தது. விழாவில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நடைமுறை நிர்வாகி வாசுதேவன் செய்திருந்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.