திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..
முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி தலைமையில் நடந்தது...
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக போக்கம்பட்டி மகளிர் குழு, பாசறை குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். இதில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு ஆகியவற்றை அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பூனாட்சி, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, சிறுபான்மை பிரிவு புல்லட் ஜான்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, சார்பு அணி செயலாளர்கள் ரமேஷ், பேரூர் கண்ணதாசன், அறிவழகன், ஏவூர் நாகராஜன், அன்னை கோபால், பொன்.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், நகர செயலாளர்கள் சுப்ரமணியன், அமைதி பாலு, ஒன்றிய செயலாளர்கள் ஆதாளி, செல்வராஜ், முத்துகருப்பன், எல்.ஜெயக்குமார், ஜெயராமன், குமரவேல், பிரகாஷவேல், ஜெயக்குமார், ஜெயம், நடராஜன், அழகாபுரி செல்வராஜ், ராம் மோகன், வெங்கடேசன், பேரூராட்சி செயலாளர்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், துரை சக்திவேல், திருஞானம் பிள்ளை, சம்பத்குமார், ராஜேந்திரன், ராஜாங்கம், பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், மற்றும் நெடுமாறன், ஶ்ரீரங்கம் ரவிசங்கர், மருதை, ஈஞ்சூர் ராமு, நடேசன், கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, எட்டரை அன்பரசு, அரவிந்த், மைக்கேல், பிரதீப், சுரேஷ், வட்ட செயலாளர்கள் கலைமணி, பொன்னர், தமிழரசன், மகேஷ்வரன், கொளஞ்சி, ராஜு, சேகர், மனோகரன், செந்தில், பிரகாஷ், செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.