தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து தர வரிசை பட்டியலை அறிவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் தர வரிசையில் திருச்சி மாநகராட்சி தமிழகத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதற்கான விருதினை
இன்று (11.01.2024) டெல்லியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சியின் மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி , ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.