திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றிவந்த கே.கே.செந்தில்குமார், கரூர் மாவட்டம் குளித்தலை காவல் சரக துணை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளர்.
குளித்தலை டி.எஸ்.பி ஶ்ரீதர், திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு ஏசியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறை இயக்குனர் சங்கர்ஜீவால் ஐ.பி.எஸ் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.