திருச்சி ஏர்போர்ட் பகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்…
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்பு..
திருச்சி ஏர்போர்ட் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் முன்னிலையில் ஏர்போர்ட் பகுதியில் உள்ள விஜய் மஹாலில் நடந்தது. கூட்டத்தில் மாநகர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தலைமை தாங்கி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், தொழிற்சங்கம் ராஜேந்திரன், மீனவர் அணி அப்பாஸ், பாசறை இலியாஸ், இன்ஜினீயர் இப்ராம் ஷா, ஏர்போர்ட் பகுதி துணைச் செயலாளரும், கவுன்சிலருமான அம்பிகாபதி, கவுன்சிலர் அரவிந்தன், பீடி பிரிவு சகாபுதீன், இன்ஜினீயர் ரமேஷ், சொக்கலிங்கம், பாலாஜி, ஆடிட்டர் ரவி, ஜோதிவாணன், ஆர்.கே.செல்வக் குமார். மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் செல்வராஜ், ராஜ் இளங்கோவன, மனோஜ்குமார், எல்.பி.நாகராஜ், உடையான்பட்டி செல்வம், வட்டச் செயலாளர்கள் செல்லப்பா, ஹரிதாஸ், சரவணன், விநாயகமூர்த்தி, சதீஸ்குமார், ராஜசேகரன், கல்லுக்குழி முருகன், மகாதேவன், குமார், டைமன்ட் தாமோதரன், தலைமை கழக பேச்சாளர்கள் பொம்மாசி பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட , அணி , பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.