வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.அதேபோல இன்றும் (14- 12- 2024) திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.