கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று( ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வருகை புரிந்தனர். அவர்களுக்கு ஆசிரியைகள் ரோஜாப்பூ கொடுத்தும், இனிப்பு வழங்கியும், பேண்டு வாத்தியம் முழங்கவும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் பெட்டி, படுக்கைகளுடன் வந்தனர். அதற்கான காட்சிகள் சிலவற்றை இங்கு தொகுத்துக் கொடுத்துள்ளோம்.
Comments are closed.