அந்தநல்லுாா் ஒ ன்றியம் கம்பரசம்பேட்டை தெற்கு தெரு கிராம மக்கள் காவிாி குடிநீா்கோாியும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாாியம் மூலம் நேற்று பைப் லைன் தோண்டும் போது காவிாி குடிநீா் பைப் உடைந்ததை சாி செய்ய கோாியும் இன்று காலை (19.04.2023) சுமாா் 250 போ் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருச்சி – கரூா் பைபாஸ் ரோடு, கம்பரசம்பேட்டை அக்ரஹாரம் பேருந்து நிறுத்தத்தில் 1 மணி நேரம் மறியல் நடந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாாிகள் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். உாிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். அதனைத் தொடா்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.