திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை(28-05-2025) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, தொப்பாநாயக்கன் பட்டி, எ.இடையபட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூர், தாமஸ் நகர், ஆலத்தூர், கடவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு பகுதி), குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, பொன்னணியாறு அணை ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.