திருச்சி, கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் நாளை( 24.06.2025) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக கே.சாத்தனூர், கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி.காலனி, ஆர்விஎஸ் நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், குளவாய் பட்டி, ராயல் வில்லா, இ.பி.காலனி, முத்து நகர், ராணி மெய்யமை நகர், மொராய் சிட்டி,
பசுமை நகர், அந்தோணியார் கோவில் தெரு, வி.எம்.டி.ரோடு, கலைஞர் நகர், இந்திரா நகர், பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், வடுகப்பட்டி,
இச்சிகாமாலைப் பட்டி, பாரிநகர், மன்னார்புரம் ஒரு பகுதி, காஜாநகர், மோரிஸ் கார்டன், சிம்கோ காலனி, அம்மன் நகர், அகிலாண்டேஸ்வரி
நகர், டி.எஸ்.என்.அவென்யு, எம்ஜிஆர் நகர், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர். எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.
தென்னூர்:
இதேபோல திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக
காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ்ரோடு, தேவர் காலனி, தென்னுர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரி ரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழையகுட்செட்ரோடு, மேலபுலிவார்டுரோடு ஜலால்பக்கிரி தெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதிநகர், இதாயத்நகர், காயிதே மில்லத் சாலை, பெரியசெட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு, சின்னகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சை ரோடு, கல்மந்தை, கூனிபஜார் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரகனேரி:
இதேபோல வரகனேரி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன் காரணமாக மகாலெட்சுமி நகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், ஏபி நகர், விஸ்வாஸ் நகர், வசந்த நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், பி.எஸ்.நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சைநகர், அருளானந்தபுரம், அன்னை நகர், மல்லிகைபுரம், படையாச்சிதெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழபுதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சனர் தெரு, எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு ஆகிய
பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருச்சி தென்னூர், நகரியம் இயக்கலும், காத்தலும், செயற்பொறியாளர் கே.ஏ. முத்துராமன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.