ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.செல்வம்
வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் மே 27ம் தேதி கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உசி. நகர் பூங்கா, எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி,
ச.புதூர், கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர் நகர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, அழகிய மணவாளம், அத்தாணி, குமரக்குடி, திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, பனமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி, மாருதி நகர், நெ.1 டோல்கேட், தாளக்குடி, உத்தமர் கோயில், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 27- ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்

Comments are closed.