Rock Fort Times
Online News

திருச்சி, எ.புதூரில் பெயிண்டர் தற்கொலை !

திருச்சி, எடமலைப்பட்டிபுதுார், ஆர். சி. நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது42), பெயிண்டர். கடந்த 10 வருடங்களுக்கு முன் இவரது மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்