Rock Fort Times
Online News

காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதால் தற்கொலை செய்து கொள்ள திருநங்கைகள் முடிவு.

கோவையில் காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே தற்கொலை செய்து கொள்ளவோம் என திருநங்கைகள்…
Read More...

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றத்தால்…
Read More...

KSR பெங்களூரு – வேளாங்கண்ணி இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்

தென்மேற்கு ரயில்வே கேஎஸ்ஆர் பெங்களூரு மற்றும் வேளாங்கண்ணி இடையே பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு கட்டண ரயில்களை…
Read More...

தந்தையார் இறுதி சடங்கில் அஜித் கலந்து கொண்டார்- இரங்கல் செய்தி அனுப்ப ஈமெயில் ஐடி

வெளிநாட்டில் இருந்து வந்த அஜித் இன்று தந்தையார் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். ரசிகர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் ஈமெயில் ஐடி மூலம்…
Read More...

திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் குமரேசன் பதவி உயர்வு – நெல்லைக்கு பணியிட மாற்றம்

தமிழ்நாடு அரசு மாநகராட்சிகளில் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் அந்தஸ்தில் பணியாற்றி வரும் 6 பொறியாளர்களை கண்காணிப்பு பொறியாளராக தற்காலிக…
Read More...

அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களும் எம்.பி சிவா ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.…
Read More...

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு.

சமயபுரத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும், குடும்பம் செழிக்கும், தொழில் அபிவிருத்தி…
Read More...

தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலையில் -நடிகர் அஜித்குமார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான'தல'என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் குமாரின் தந்தை P.சுப்ரமணியம் (86) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக…
Read More...

திருச்சி மாநகர திருட்டு வழக்குகளில் ஒரு வாரத்தில் 21 பேர் கைது.

திருச்சி மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு வழக்குகளில் வழிப்பறி மற்றும் திருடப்பட்ட ரூ.3,50,000/- லட்சம் மதிப்புள்ள செல்போன், தங்க நகை,…
Read More...

புதுச்சேரியில் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு – துணை நிலை ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரியில் மீனவர்களுக்கானமீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதி உதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு துணை நிலை…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்