Rock Fort Times
Online News

ஓபிஎஸ் தரப்பு வழக்கில் அடுத்தடுத்து அடி மேல் அடி ! அனைத்து மனுக்களும் தள்ளுபடி -சென்னை ஐகோர்ட்…

கடந்தாண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
Read More...

ஸ்ரீரங்கம் கோயிலில் தீவிரவாதிகளா ? தேசிய பாதுகாப்பு படையால் பரபரப்பு !

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முதல் முறையாக தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை…
Read More...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம் (படங்கள் )

ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூலோக வைகுண்டம்…
Read More...

மகளிர் உரிமைத் தொகை பெற வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் – மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் இன்று மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஆண்கள்…
Read More...

சொத்து குவிப்பு வழக்கு: எஸ்.பி. வேலுமணியின் அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம்.

தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின்…
Read More...

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வு தொடக்கம்.

தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பில் படித்துவரும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வரும் ஏப்ரல் 6-ம் தேதி அரசு பொது தேர்வு…
Read More...

பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா.

பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் தலைமை வகித்தார்.…
Read More...

பற்களை பிடுங்கும் போலீஸ் அதிகாரி – விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு.

நெல்லை மாவட்ட காவல்துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்பீர் சிங். இவர் ஏ.எஸ்.பியாக பொறுப்பேற்ற பிறகு…
Read More...

கொரோனா மீண்டும் விஸ்வரூபம் !24 மணிநேரத்தில் 1,805 பேருக்கு தொற்று! 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,000-த்தை நெருங்குகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,805 ஆக…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம் …ஏப்.5ல் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா!

சபாிமலை ஐயப்பன் கோவில் பங்குனி ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்