Rock Fort Times
Online News

திருச்சி பேக்கரியில் தீ விபத்து

திருச்சி பாரதியார் சாலையில் ஆர்.சி. பள்ளி அருகாமையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரி முன்பு வாடிக்கையாளர்கள் அமர வசதியாக…
Read More...

திருச்சியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இன்று 1116 மாணவர்கள் ஆப்செண்ட்.

திருச்சி மாவட்டத்தில் 449 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என 172 மையங்களில் 17,895 மாணவர்கள், 17,422 மாணவிகள் என மொத்தம்…
Read More...

கோவிந்தா கோபாலா பக்தி கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9ம் நாளான நேற்று நம்பெருமாள்…
Read More...

மதுரையில் 35 கி.மீ. தூரத்திற்கு பறக்கும் மேம்பாலம்! 8ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

மதுரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து, நத்தம் வரை 35 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,028 கோடியில்…
Read More...

நோய் தாக்காமல் இருக்க உடலில் சகதி பூசி நேர்த்திக்கடன்! கமுதி கோயில் விழாவில் வினோத வழிபாடு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பங்குனி பொங்கல் திருவிழா…
Read More...

அரசு கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்! சட்டசபையில் அமைச்சர் பொன்முடி…

அரசு கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் பரிசீலனை நடத்தி அங்கு கல்லூரிகள் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…
Read More...

தமிழகம் புதுச்சேரியில் தேர்வு மையங்களை கண்காணிக்க 3100 பறக்கும் படைகள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கி 20ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 12,639 பள்ளிகளை சேர்ந்த 9…
Read More...

உரிமை சீட்டு பட்டுவாடா தாமதம்! நிர்வாகிகளுக்கு ஒரு வாரம் கெடு ! திமுக தலைமை அறிவிப்பு!

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- நடைபெற்று முடிந்த 15-வது கழக பொதுத்தேர்தலுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டு…
Read More...

6000 பேரிடம் ₹410 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது!

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார். மேலும் தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் மாதம்…
Read More...

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி : தாய் மற்றும் மகன் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு . இவரது மனைவி பூபதி. இவருக்கு அவரது உறவினர் மூலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார்,…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்