Rock Fort Times
Online News

ஆபாச படம் எடுப்பதாக மிரட்டியவருக்கு 5 ஆண்டு சிறை; திருச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 19.03.2018-ம் தேதி பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படம் பிடித்து சமூக ஊடங்களில் பதிவேற்றம் செய்ய போவதாக தனது…
Read More...

அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது ? திருச்சியில் எம்.பி திருநாவுக்கரசர் தகவல்!

பணிகள் நிறைவு பெற்றுவரும் அரிஸ்டோ பாலத்தை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது…
Read More...

பெரம்பலூரில் ரைபிள்,பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி! ஐஜி கார்த்திகேயன் ஐபிஎஸ் சாதனை!

சென்னை காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் உத்தரவின்படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணி புரிந்து வரும்…
Read More...

பெருமாள் பெயரைச் சொல்லி வசூல் வேட்டையா? ஶ்ரீரங்கத்தில் பரபரப்பு!

ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் பெயரை…
Read More...

மண்ணச்சநல்லூரில் தொடர் பைக்எரிப்பு! கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

மண்ணச்சநல்லூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மேலும் ஒரு மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். கடந்த சில தினங்களுக்கு…
Read More...

திருவண்ணாமலை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று நர்சு தற்கொலை!

திருவண்ணாமலை அருகே உள்ள வற்றபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு. ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது32)…
Read More...

மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, குறைந்தது10…
Read More...

அடடா மாம்பழம் போச்சே ! புதுச்சேரியில் மாநில அந்தஸ்தை இழந்த பாமக!

புதுச்சேரி மாநிலத்தில் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பாமக இழந்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் நடைபெறும் தேர்தலில் அக்கட்சிக்கு மாம்பழச்…
Read More...

உதகை தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 19ஆவது நாளாக போராட்டம்!

உதகையில் 22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்கா புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆயிரம் வகையான தாவரங்கள்,…
Read More...

வரும் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம்; நிவாரண நிதியை உயர்த்த மீனவர்கள் கோரிக்கை!

மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்