Rock Fort Times
Online News

பஞ்சாப் ராணுவ முகாமில் தாக்குதல்- 4 ராணுவ வீரர்கள் பலி!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம்…
Read More...

நடிகர் சத்தியராஜின் சகோதரியின் தோட்டத்து வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை பலி!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் , நாயக்கன்பாளையத்தில் அபராஜிதா(சத்தியராஜின் சகோதரி) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தோட்டத்து…
Read More...

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் 72 பேர் கைது ! டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் தகவல்!

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் 72 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனா் . இதுகுறித்து டி.ஜி.பி., அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
Read More...

திருச்சி இ.பி.காலனி சமுதாய கூடத்தில் ரூ.10 லட்சத்தில் உணவுக்கூடம் !

திருச்சி மாநகராட்சி 60-வது வார்டுக்கு உட்பட்ட காஜாமலை இ.பி. காலனியில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூட வளாகத்தில் புதிதாக திருச்சி…
Read More...

இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கோவிலுக்கு பூட்டு!

சிறுகனூர் அருகே ஸ்ரீதேவிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது செல்லியம்மன் கோவில். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஒரு…
Read More...

வேளாண்மை ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படும் விவசாயிக்கு ரூ.2 லட்சம்பரிசு!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் 2022-2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விவசாய ஏற்றுமதியில்…
Read More...

திருச்சியில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 2 பேர் கைது : கமிஷனர் சத்தியபிரியா ஐபிஎஸ் தகவல் !

திருச்சி ராம்ஜிநகர் மில்காலனி மாரியம்மன் கோவில் பின்பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன் (வயது 45) என்பவரை…
Read More...

ஏப்ரல்18ம் தேதி சமயபுரம் கோவில் தேரோட்டம்! போக்குவரத்தில் மாற்றம்!

அம்மன் தலங்களில் புகழ்பெற்ற ஸ்தலமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.…
Read More...

பெண்ணிடம் கொள்ளை முயற்சி வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது !

திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ராணி (வயது 40). இவர் உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக…
Read More...

நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி உரை ஓலைச்சுவடி ஆழ்வார்திருநகரி கோவிலில் கண்டுபிடிப்பு!

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி பாதுகாப்பதோடு நூலாக்கும் திட்டத்தை…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்