Rock Fort Times
Online News

போலீசார் தாக்கியதாக கூறி திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் சாலை மறியல் – துணை ஆணையர்…

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் (25) மற்றும் அவரது  உறவினர் சாமுவேல் சாந்தகுமார் (35) இருவரும் பல்மருத்துவர்கள்.…
Read More...

ஹெலிகாப்டரில் சென்று கோயில்களில் தரிசனம்! பணம் பறிக்கும் மோசடி கும்பல் : சைபர் கிரைம் எச்சரிக்கை!

சமூக வலைதளத்தின் வளர்ச்சி காரணமாக ஒரு பக்கம் நன்மைகள் இருந்தால், மறு பக்கம் தீமைகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகநூலில் உறவினர்,…
Read More...

திருவரங்கம் கோயிலில் கூடுதல் வசதிகள் அவசியம் தேவை! பெருமாள் பக்தர்கள் எதிர்பார்ப்பு!

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானது. சோழ நாட்டு திருப்பதிகளில் பெருமை வாய்ந்த ஸ்தலம் . பூலோக…
Read More...

திருச்சி 65 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்கும் பணி தனியார் மயம்:

திருச்சி மாநகரில் 65 வார்டுகளிலும் குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உருவாகும் திடக்கழிவுகளை இல்லம் தோறும் சென்று சேகரிக்கும் பணி…
Read More...

‘மனம் திறந்தனர்’ கோவை காவலர்கள்! மாநகர காவல் ஆணையர் கலந்துரையாடல்!

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 50 வயது கடந்த காவலர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்துரையாடினார். இதில் சட்டம்…
Read More...

சீரான மின்சாரமில்லை : பொதுமக்கள் சாலை மறியல் !

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் கடந்த 3 நாட்களாக சீரான மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். திருச்சி…
Read More...

அ.ம.மு.க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமனம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக்…
Read More...

கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய விலக்கு- ஐகோர்ட் அனுமதி!

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் நீதிமன்ற பணியின் போது கருப்பு கவுன் அணிய விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை…
Read More...

சபாஷ் போலீஸ்! நகை பட்டறையில் கொள்ளை நடந்து 4 மணி நேரத்தில் நகைகள் மீட்பு : இரண்டு பேர் கைது !

திருச்சி சந்துகடை அருகே சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் நகை பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு…
Read More...

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 18 கடைசி நாள் :கலெக்டர் தகவல் !

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி மூலம் குழந்தைகளை சேர்க்க,…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்