Rock Fort Times
Online News

பேனா நினைவுச் சின்னம்… உச்சநீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கு…!

மெரினா அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில்…
Read More...

10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியீடு..

தமிழ்நாட்டில் 10, 11ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 19ம் தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து,…
Read More...

மக்கள் நீதி மன்றம் வாயிலாக 1,192 வழக்குகளுக்கு தீர்வு – திருச்சி மாநகர காவல் துறை

திருச்சி மாநகர காவல்துறையில் பதிவான 1,192 வழக்குகளுக்கு, மக்கள் நீதிமன்றம் வாயிலாக தீர்வு காமப்பட்டு, ரூ.6.53 லட்சம் அபராதமும்…
Read More...

கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு.. விழுப்புரம், செங்கல்பட்டு எஸ்.பி சஸ்பெண்ட்.. முதலமைச்சர் அதிரடி!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பிக்களை சஸ்பெண்ட் செய்து…
Read More...

கால் நூற்றாண்டுக்கு பிறகு சந்தித்த பள்ளி நண்பர்கள்!

திருச்சி உருமு தனலெட்சுமி வித்யாலயா  மேல்நிலைப்பள்ளியில் படித்த, 12ம் வகுப்பு மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பின்பு ஒன்றாக சந்தித்துள்ளனா்.…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் இ சேவை மையம் திறப்பு….

திருச்சி கிழக்கு எம்எல்ஏ அலுவலகத்தில் இ சேவை மையத்தை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்ற…
Read More...

மலேசியாவிலிருந்து கைபேசிகளுக்குள் மறைத்து கடத்தி வந்த 476 கிராம் தங்கம் பறிமுதல்.

மலேசியாவிலிருந்து கைபேசிகளுக்குள் மறைத்து கடத்தி வந்த 476 கிராம் தங்கத்தை திருச்சியில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மலேசிய தலைநகர்…
Read More...

தோனி எனக்கு ஒரு ஆட்டோகிராப் போடுங்களேன்..! ஆசையாய் ஓடி வந்த கவாஸ்கர்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் சக வீரர்கள் ஸ்டேடியம் முழுவதும் நடந்து வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.…
Read More...

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் – குற்றப்பத்திாிகை தாக்கல் செய்தது சிபிசிஐடி.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் சிபிசிஐடி போலீசார் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை விழுப்புரம்…
Read More...

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை உயர்வு…!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மரக்காணம் அருகே உள்ள…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்