Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளராக முல்லை சுரேஷ் நியமனம்..!

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளராக முல்லை சுரேஷ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து முல்லை சுரேஷின் ஆதரவாளர்கள் திருச்சி மாவட்ட நீதிமன்ற வாசலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்