தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தில்லை நகரில் உள்ள அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் இம்மானுவேல் சேகரனார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினா். இந்நிகழ்வில் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.