Rock Fort Times
Online News

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை : திருச்சி மாநகராட்சி அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023 – 2024 முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி 5% முதல் ஐந்தாயிரம் வரையிலான ஊக்கத்தொகை பெறலாம் . இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்