திருச்சி தில்லைநகர் சிட்டி மருத்துவமனை அருகில் லிட்டில் மில்லினியம் மழலையர் பள்ளி திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு மாநில பொதுச் செயலாளா் கோவிந்தராஜுலு பள்ளியை திறந்து வைத்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக குடமுருட்டி சேகர் கலந்து கொண்டாா். பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து நிா்வாக இயக்குனா் பாலாஜி பேசுகையில் திருச்சியில் முதன் முதலில் ப்ளே ஸ்கூல்லிற்கான உாிமம் பெற்றுள்ளோம். இதில் இரண்டரை வயது குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் என மொத்தம் 120 குழந்தைகள் படிக்கலாம். இங்கு எழுத்துப் பயிற்சி, பேச்சுப்பயிற்சி போன்ற அடிப்படை திறன் பயிற்சிகள் கற்றுத்தரப்படும் என்றாா். விழாவில் டாக்டர்கள் சதீஷ்குமார், எம்.பிரபு குமார், கல்யாணி கவாிங் உமாநாத், KMS ஹக்கீம் பிாியாணி உாிமையாளா் ஹக்கீம், மொய்தீன், ஏ1 ஹோட்டல் ஆறுமுகபெருமாள், பனானா லீப் உாிமையாளா் மனோகரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள் தமிழ்செல்வன், ஸ்ரீதா், தேவேந்திர குல வேலாளா் பேரமைப்பு நிா்வாகிகள் சங்கா், ஐயப்பன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.