Rock Fort Times
Online News

திருச்சியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

திருச்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் இன்று (அக்.22) ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். மழையால் சில பகுதிகளில் சாலைகள் நீர்மூழ்கியுள்ளதால், போக்குவரத்து சிரமத்தை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்