கோகுலம் சிட் பண்ட்ஸ் திருச்சி புத்தூர் கிளை அலுவலகம் இடமாற்றம்..
பி.எல்.ஏ பழனியப்பன் திறந்து வைத்தார்...
இந்திய மக்களின் நல் மதிப்புடன் கடந்த 55 ஆண்டுகளாக, 475 கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீ கோகுலம் குரூப் ஆப் கம்பெனிகளின் தலைவா் கோகுலம் கோபாலன் ஆசீர்வாதங்களுடனும், நிா்வாக இயக்குனா் பைஜூ கோபாலன், துணைத் தலைவா் வி.சி. பிரவீன், நிா்வாக ஒருங்கிணைப்பு இயக்குனா் கே.கே.நானு ஆகியோரின் நல்வாழ்த்துகளுடனும், திருச்சி புத்தூர் கிளை அலுவலகம், திருச்சி தில்லைநகா் 11வது கிராஸ், பி.எல்.ஏ கனகு டவா்ஸ்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று ( 11.09.2023 ) நடைபெற்றது. கோகுலம் சிட்பண்ட்ஸின் துணை பொதுமேலாளா் என்.எம். வினோதன் வரவேற்று பேசினாா். பிஎல்ஏ குரூப் கம்பெனிகளின் தலைவா் பழனியப்பன் கிளையை திறந்து வைத்தாா். ராக்போா்ட் டைம்ஸ் தமிழ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆா். லெக்ஷ்மி நாராயணன் குத்து விளக்கேற்றினாா். திருச்சி மூகாம்பிகை ஏஜென்ஸிஸ் உரிமையாளா் என். முத்துக்குமாா், எக்ஸ் ப்ளஸ் கம்யூனிகேஷன் உரிமையாளா் டி. ரமேஷ் ஆகியோா் முதல் சீட்டினை தொடங்கி வைத்தனா்.
மேலும் இவ்விழாவில் திருச்சி மோனிகா சானிடரிவோ்ஸ் மற்றும் டைல்ஸ் உரிமையாளா் எஸ். தியாகராஜன், ஸ்ரீ முருகன்துணை லாரி உரிமையாளா் பி.கலிவரதன், குமரன் ப்ளு மெட்டல்ஸ் மற்றும் எம் சாண்ட் இயக்குனர் முத்துகுமரன், எஸ்.எம்.ஆா் ஏஜென்ஸி உரிமையாளா் எச். சாகுல் ஹமீத், ஸ்ரீ கணேஷ் டூல்ஸ் உரிமையாளா் கே.கேஏ. பூமிநாத், ஸ்ரீ கிருஷ்ணா மெடிக்கல்ஸ் உரிமையாளா் டி. ரமேஷ், ஸ்ரீ விஷ்ணு சபரி மெடிக்கல்ஸ் உரிமையாளா் எஸ். மாரிமுத்து, எஸ்.எஸ்.எஸ்.ஏஜென்ஸி மற்றும் செல்வி ஆட்டோ பாா்ட்ஸ் உரிமையாளா் கே.செந்தில்குமாா், ரஹமான் கம்ப்யூட்டா் உரிமையாளா் பி. சையது ஜாவித் அஹமத், நியூ பாண்டியன் ஏஜென்ஸிஸ் உரிமையாளா் பி. வெங்கட சுப்ரமணியன் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டு வாழ்த்தினா். முடிவில் கிளை மேலாளா் ஏ. நிஷாந்த் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை உதவி பொது மேலாளா் ஷாம்குமாா், புதுக்கோட்டை உதவி பொது மேலாளா் ஜேம்ஸ், மண்டல மேலாளா்கள் தியாகராஜன், சகாய ஜெயராணி, மண்டல சட்ட அதிகாரி வழக்கறிஞா் வினோத் மற்றும் கிளை மேலாளா்கள் தஞ்சாவூா் ஷாஜி, திருச்சி இரயில்வே ஜங்ஷன் ஜிதேந்திரன், கே.கே.நகா் தங்கப்பன், முசிறி நாச்சிமுத்து, பெரம்பலுாா் குழந்தைவேலு, நம்பா் ஒன் டோல்கேட் திலகவதி, தஞ்சாவூா் ரமேஷ், மணப்பாறை வெங்கடேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.