Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

முசிறியில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து காங்கிரசார் நூதன போராட்டம்…!

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உணவகங்கள், உணவு வகைகளை குறைத்து…
Read More...

திருச்சியில் பெட்ரோல் பங்க்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்… கேன்களிலும் வாங்கி சென்றனர்…!

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக வர்த்தக சிலிண்டர்கள் கிடைப்பதில் அதிக சிரமம்…
Read More...

திருச்சி, புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டிகுடி திருவிழா:* ஆயிரக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை…

திருச்சி, புத்தூரில் பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் குட்டிகுடி திருவிழா…
Read More...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொலை: பெண் காவல் ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’…!

12 -ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி…
Read More...

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை…!

மானாமதுரையை சேர்ந்த விசாரணை கைதி ஆகாஷ் டெல்சன் உயிரிழப்பு தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதி…
Read More...

மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்: ஊழியர்கள் 3 பேர்…

கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 408 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு காலை மற்றும் மதியம் சத்துணவு சமைத்து…
Read More...

திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்…!

திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்