Rock Fort Times
Online News

BREAKING NEWS

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை மாநகராட்சி ஊழியர் கைது…!

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனை, அப்பாராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (49). இவருக்கு சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்தில் உதவியாளராக பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் (55) என்பவரது அறிமுகம்…
Read More...

திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் நாளை (21.06.2025) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை அருணாச்சல நகர், டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, காந்தி நகர், பாரதி மின்நகர், அன்புநகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி,…
Read More...

புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!

வருகிற ஜனவரி 2026 முதல், புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வசதி இல்லை. ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருந்தால், திடீரென…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை…

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை…

Other News

ஒரே நேரத்தில் உருவான 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்… * கோவை, நீலகிரிக்கு பலத்த மழை எச்சரிக்கை!

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன்…
Read More...

முசிறியில் கத்தியால் குத்தப்பட்ட திருமண மண்டப மேலாளர் உயிரிழப்பு- ஒருவர் கைது…!

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பேருந்து நிலைய பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச்…
Read More...

கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட்…! * தமிழக அரசு நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம், களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த வாலிபரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்…
Read More...

லால்குடி, தொட்டியம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்…!

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.06.2025) காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு…
Read More...

திருச்சி எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

திருச்சி, தாராநல்லூரைச் சேர்ந்த எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஏழை மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நோட்டுப்…
Read More...

துறையூர் அருகே தனியார் பேருந்து- கார் பயங்கர மோதல்: பெண் பலி, 4 பேர் படுகாயம்…!

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐனுநிஷா (70). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தனது பென்ஷன் தொடர்பாக துறையூரில் உள்ள வங்கிக்கு தனது…
Read More...

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் வருகிற ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்