BREAKING NEWS
- திருச்சியில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் பைக்கில் சென்றவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!
- திமுக – விசிக கூட்டணியில் குழப்பமா..?- திருச்சியில் தொல்.திருமாவளவன் பதில்…
- ஜூலை 9-ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்…- திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!
- திருச்சி பழைய பால்பண்ணை அருகே மொபட் மீது லாரி மோதி இளம் பெண் பலி..!
- திருச்சியில் பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மரணம் !
- திருச்சி, உறையூர் பேட்டரி சர்வீஸ் சென்டரில் திருட்டு- வாலிபர் கைது !
- திருப்பதி கோவில் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய கூகுள் துணைத் தலைவர்
- முசிறி அருகே பாறைகளை வெடி வைத்து தகர்த்தபோது விபரீதம்..!- அந்தரத்தில் பறந்து வந்து தார்சாலைகளை பதம் பார்த்த ராட்சத பாறைகள்…
- விண்கலத்தில் இருந்து வணக்கம் சொன்ன சுபான்ஷு சுக்லா..!
- இளைஞர் கடத்தப்பட்ட புகார்: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி ஜாமீன் மனு நாளை ஒத்திவைப்பு..!
திருச்சி,முத்தரசநல்லூர் முத்தமிழ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 57). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு ட்ராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வங்கியில் பணம் டெபாசிட் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் உறையூர் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது பைக் அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக உரசியதாக…
Read More...
திமுக – விசிக கூட்டணியில் குழப்பமா..?- திருச்சியில் தொல்.திருமாவளவன் பதில்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அரியலூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.அப்போது விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்ர் அதற்கு பதில் அளித்து பேசிய…
Read More...
ஜூலை 9-ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்…- திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ் தலைமையில் திருச்சியில் நடந்தது.இதில் ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கடைப்பிடித்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கையாண்டு வருகிறது. போராடிப்பெற்ற சட்ட உரிமைகளை பறித்து சுரண்டலை தீவிரப்படுத்தும் வகையில் தொழிலாளர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சியில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் பைக்கில் சென்றவர் மீது கண்மூடித்தனமான…
திருச்சி,முத்தரசநல்லூர் முத்தமிழ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 57). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு…
Sports
Technology
Entertainment
Culture
Other News
திருச்சி மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் திமுக+கூட்டணி வெற்றிவாகை சூடும்- அமைச்சர்…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை (மே 23) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா: பாதுகாப்பு பணியில் 1200…
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாளை (மே…
Read More...
Read More...
அலங்கார மீன் வளர்க்க பெண்களுக்கு மானியத்துடன் கடனுதவி- * விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட கலெக்டர்…
திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கொல்லைப்புற,…
Read More...
Read More...
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம்…!
மின்மயமாக்கல், பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே…
Read More...
Read More...
தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கோர விபத்து; லாரி- பஸ் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி…!
கர்நாடகாவில் இருந்து வேன் ஒன்று தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது. செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்த போது, திருச்சியை நோக்கி சென்ற அரசு…
Read More...
Read More...
திருச்சியில் கொதிக்கும் தண்ணீர் கொட்டியதில் காயம் அடைந்த பிரியாணி கடைக்காரர் உயிரிழந்தார்…!
திருச்சி, சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது 65). இவர் அந்த பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார்.…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் உயிரிழப்பு..!
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 46) என்பவர் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய…
Read More...
Read More...
Latest Videos