BREAKING NEWS
- அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர் கே.என்.நேரு..!
- திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
- துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
- கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!
- திருப்பூரில் பயங்கரம்: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை…!
- விண்வெளி வீரர்கள் 4 பேருடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று( ஜூன் 25) புறப்பட்டது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!
- திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு…!
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை…
Read More...
திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...
துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில்
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர்…
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை…
Sports
Technology
Culture
Other News
ரூ.89 லட்சம் திட்ட மதிப்பீட்டில் லால்குடி கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம்…! (வீடியோ…
பருவ மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் பயிர்கள் சேதமடைவதை தடுக்கும் பொருட்டு 2025-26 தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின்…
Read More...
Read More...
ஹான்ஸ் விற்பதாக கூறி வியாபாரிக்கு ரூ.20 ஆயிரம் ‘பைன்’: போலி அதிகாரியை நைய புடைத்த கிராம…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள மூவராயன் பாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது…
Read More...
Read More...
சேலத்தில் பெண் கொலை வழக்கு: போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வாலிபரை துப்பாக்கியால்…
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் பிள்ளைகளும்…
Read More...
Read More...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருமாவளவன்- நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு… (வீடியோ…
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று…
Read More...
Read More...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (மே 24) கரையை கடக்கும்: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு “ரெட்…
''அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது, ரத்னகிரிக்கு வடமேற்கே 40…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் 152 மில்லி மீட்டர் மழை…!
திருச்சி மாவட்டத்தில் நேற்று (மே 23) மாலை திடீரென்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி…
Read More...
Read More...
திருச்சி மக்களின் உள்ளங்களை குளிர்வித்த திடீர் கோடை மழை..!-(வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் கோடை மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்தது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் திருச்சி…
Read More...
Read More...
Latest Videos