Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...

துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!

திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு?…

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி…

Other News

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை…
Read More...

பராமரிப்பு பணிகள் காரணமாக வையம்பட்டி பகுதியில் நாளை (மே 28) மின்தடை..!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை(28-05-2025) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்…
Read More...

திருச்சியில் ரூ.4 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: மகனே திருடிவிட்டு நாடகமாடினாரா?- போலீசார்…

திருச்சி பெரிய கடைவீதி அருகே உள்ள கள்ளத்தெரு பகுதியில் வசிக்கும் வங்கி ஊழியர் ஒருவர் நேற்று( மே 26) வழக்கம்போல பணிக்கு சென்று இருந்தார்.…
Read More...

தமிழகத்தில் புகையிலை பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீடிப்பு…!

தமிழகத்தில் குட்கா, புகையிலை, பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புகையிலை அடிப்படையிலான…
Read More...

எல்பின் நிதி நிறுவன மோசடி வழக்கில் புகார் அளித்தவர்கள் திருச்சி சிறப்பு புலனாய்வு துணை…

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு ராஜா என்கிற அழகர்சாமி, ரமேஷ்குமார் ஆகியோரை நிர்வாக இயக்குனர்களாக கொண்டு எல்பின் என்ற நிதி…
Read More...

துவாக்குடி பகுதியில் மே 28-ம் தேதி பவர் கட்…!

திருச்சி, துவாக்குடி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (மே 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த…
Read More...

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மே 30-ம் தேதி விஜய் பாராட்டு…

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். தமிழகத்தில் 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்