Rock Fort Times
Online News

BREAKING NEWS

8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(ஜூன் 20) ரத்து…!

அமதாபாத் விமான விபத்துக்குப் பின்பு, டாடா நிறுவனத்தின் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக ரத்து செய்யப்பட்டு வருவதால், அந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தநிலையில், பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(20-06-2025) ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாய் - சென்னை, டெல்லி -…
Read More...

புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!

ஜூலை 1 முதல் புதிய பான்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் வகையிலும், அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தும் நோக்குடனும், ஜூலை 1 முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி,…
Read More...

ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்- * தமிழக அரசு வெளியிட்ட புது அப்டேட்…!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் வினியோகம் செய்யும்போது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் 2 முறை ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு வைக்க வேண்டும். இதனால், பொருட்கள் வினியோகம் செய்வதில் பெருமளவில் காலவிரயம் ஏற்பட்டு வந்தது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

Other News

சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் “ஐடி ரெய்டு”…!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் ஆர்யா. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த இவர், 2005-ம்…
Read More...

திருச்சியில் 240 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா- * இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வழங்கினார்…!

அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆட்சேபனை அற்ற பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன- மேயர்…

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மேயர்…
Read More...

ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன்…

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது…
Read More...

ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், விரைந்து வழங்ககோரியும்…
Read More...

கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீர் மாற்றம்…!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வானது,…
Read More...

திருச்சி, வயலூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி- * மாநகராட்சி…

திருச்சியில் உள்ள மிக முக்கியமான சாலைகளில் ஒன்று வயலூர் சாலை. இங்குதான் பிரபலமான முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்