Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமங்களுக்கும் பேருந்து வசதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் "மினி பேருந்து" வசதியை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மினி பேருந்து சேவையை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...

திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!

திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய மா.பிரதீப்குமார் பேரூராட்சிகள் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று(25-06-2025) திருச்சி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து…
Read More...

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா ஜூலை 7ம் தேதியன்று நடைபெற உள்ளது. விழாவில்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர்…

தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமங்களுக்கும் பேருந்து வசதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் "மினி பேருந்து"…

Other News

திருச்சி, புத்தூர் பகுதியில் இன்ஜினியர் தற்கொலை…!

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 33). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி…
Read More...

திருச்சி, எ.புதூரில் முட்புதருக்குள் வாலிபர் சடலம்- போலீசார் விசாரணை!

திருச்சி, ஆர்எம்எஸ் காலனி ஆறாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சூர்யா (வயது 25). பி.ஏ.முடித்துள்ள இவர் எந்த வேலைக்கும்…
Read More...

மாணவர்கள் இடைநிற்றலைக் கண்காணித்து அவர்களை பள்ளிக்கு அழைத்து வரவேண்டும்… * ஆசிரியர்களுக்கு…

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து,…
Read More...

திருச்சி, எ.புதூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மேயர் மு.அன்பழகன்…

கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தமிழக பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி…
Read More...

61-வது ஆண்டு நினைவு தினம்: முன்னாள் பிரதமர் நேரு சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில்…

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவாஹர்லால் நேரு வின் 61 -வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவாசங்கம் பள்ளி எதிரில் அமைந்துள்ள…
Read More...

திருச்சியில் பெண் போலீஸ் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு: ‘பலே ‘ஆசாமிகளுக்கு…

திருச்சி, சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் யுவராணி (30). இவர், திருச்சி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக…
Read More...

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்றுடன்(27-05-2025) நிறைவு பெறுகிறது. கடந்த வாரம்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்