Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!

திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய மா.பிரதீப்குமார் பேரூராட்சிகள் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று(25-06-2025) திருச்சி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து…
Read More...

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா ஜூலை 7ம் தேதியன்று நடைபெற உள்ளது. விழாவில்…
Read More...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு…!

பாஜக ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், கடலுார் மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமத்தில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. மாவட்டத்தின் பிரதான பகுதியில் உள்ள கோவில் நிலத்தில் 3.40 ஏக்கரில், புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!

திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய மா.பிரதீப்குமார் பேரூராட்சிகள் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.…

Other News

அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டாலும் அவர்களிடையே ஒரு பிணைப்பு இல்லை- * திருச்சியில் திருமாவளவன்…

கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சி வந்தார். திருச்சியிலிருந்து கரூர்…
Read More...

கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்புவோர் வசதிக்காக 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக 2,513 சிறப்பு…
Read More...

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் நாளை( மே 29) மின்தடை…!

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் மே 29 வியாழக்கிழமை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார்…
Read More...

திருச்சி சரகத்தில் 22 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்…!

திருச்சி சரகத்தில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 22 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில்…
Read More...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…! * வில்சனுக்கு மீண்டும்…

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வருகிற ஜூன் 19 -ம் தேதி தேர்தல்…
Read More...

தென்கொரியாவில் நடக்கும் ஆசிய தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு குவியும்…

தென் கொரியாவின் குமி நகரில் 26-வது ஆசிய தடகளப்போட்டி நடைபெற்று வருகிறது. 343 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து…
Read More...

திருச்சி, புத்தூர் பகுதியில் இன்ஜினியர் தற்கொலை…!

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 33). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்