BREAKING NEWS
- ரயில் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்…!
- திருச்சியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் தாய்- மகள் படுகாயம்…!
- போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த் கைதை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகரும் சிக்குகிறார்…!
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனி அறை: * இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- திருச்சியில் இருந்து சார்ஜா, துபாய் செல்லும் விமானங்கள் திடீர் ரத்து- பயணிகள் அவதி…!
- முசிறி அருகே உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு வந்தபோது துயரம்: ஹோட்டல் மேலாளர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி…!
- துவாக்குடி அருகே லாரி-கார் பயங்கர மோதல்: கேரளாவைச் சேர்ந்த புது மாப்பிள்ளை பலி- இளம்பெண் படுகாயம்…!
- ஜூலை மாதம் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- திருப்பதியில் லட்டு வாங்க இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- * புதிய வசதியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்…!
- 6 முறை ஒத்தி வைக்கப்பட்ட விண்வெளி பயணத்திற்கு நாள் குறிச்சாச்சு…! * இந்திய வீரர் உட்பட 4 பேர் நாளை புறப்பாடு!
இந்தியாவில் ரயில்கள் மூலம் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். பஸ்களை விட ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் பல்வேறு வசதிகள் காரணமாக பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். இந்நிலையில் இந்திய ரயில்வே ஜூலை 1-ம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணத்தை சிறிதளவு மாற்றி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம்…
Read More...
திருச்சியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் தாய்- மகள் படுகாயம்…!
திருச்சி, உறையூர் டாக்கர் ரோட்டில் தரைக்கடைகள் அமைந்துள்ளன.
இங்கு, அப்பகுதியில் உள்ள மக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று( ஜூன் 24) இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்குவதற்காக பெண் ஒருவர் தனது 7 வயது மகளுடன் அங்கு வந்தார். காய்கறி வாங்கிக் கொண்டிருக்கும் போது சாலையோரம் உள்ள வேப்ப…
Read More...
போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த் கைதை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகரும் சிக்குகிறார்…!
கொகைன்' போதைப்பொருளை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட பல விருந்து நிகழ்ச்சிகளில் இந்த போதைப்பொருள்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ரயில் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்…!
இந்தியாவில் ரயில்கள் மூலம் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். பஸ்களை விட ரயிலில் கட்டணம்…
Sports
Technology
Culture
Other News
திருச்சி, அரியமங்கலம் பகுதியில் 1400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது…!
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.வின்சென்ட் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் ரேஷன்…
Read More...
Read More...
வைகோவுக்கு மாநிலங்களவை ‘சீட்’ மறுப்பு..!* துரை வைகோ எம்.பி. சொல்வதென்ன?
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு திமுக சார்பாக போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என…
Read More...
Read More...
அண்ணா பல்கலை.மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி…! *தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி…
சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போல இந்த சம்பவமும்…
Read More...
Read More...
அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டாலும் அவர்களிடையே ஒரு பிணைப்பு இல்லை- * திருச்சியில் திருமாவளவன்…
கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சி வந்தார். திருச்சியிலிருந்து கரூர்…
Read More...
Read More...
கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்புவோர் வசதிக்காக 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக 2,513 சிறப்பு…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் நாளை( மே 29) மின்தடை…!
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் மே 29 வியாழக்கிழமை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார்…
Read More...
Read More...
திருச்சி சரகத்தில் 22 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்…!
திருச்சி சரகத்தில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 22 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில்…
Read More...
Read More...
Latest Videos