Rock Fort Times
Online News

BREAKING NEWS

துவாக்குடி அருகே லாரி-கார் பயங்கர மோதல்: கேரளாவைச் சேர்ந்த புது மாப்பிள்ளை பலி- இளம்பெண் படுகாயம்…!

கேரள மாநிலம், இடுக்கி வரையாற்றுமண்டி, எல்லக்கல் பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் டொனாட். இவரது மனைவி அமுல்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்தநிலையில் புதுமண தம்பதிகள் காரில் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று விட்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த கார் இன்று(24-06-2025) காலை துவாக்குடி அருகே உள்ள அரை…
Read More...

ஜூலை மாதம் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஜூலை மாதம் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் 25 மாவட்டங்களை சேர்ந்த முதன்மை…
Read More...

திருப்பதியில் லட்டு வாங்க இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- * புதிய வசதியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இலவச தரிசனத்தில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். சாமி தரிசனம் செய்வதற்கு வரிசையில் காத்திருப்பது மட்டுமின்றி, பிரசாதமாக வழங்கப்படும் லட்டினை வாங்குவதற்கும் சில சமயங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

துவாக்குடி அருகே லாரி-கார் பயங்கர மோதல்: கேரளாவைச் சேர்ந்த புது மாப்பிள்ளை பலி-…

கேரள மாநிலம், இடுக்கி வரையாற்றுமண்டி, எல்லக்கல் பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் டொனாட். இவரது மனைவி அமுல்யா. இவர்கள்…

Other News

தங்க நகைக்கடன் விதிமுறைகளுக்கு தளர்வு…- ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைகளை அடகு வைப்பதில் பல்வேறு புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி,வங்கியில் அடமானம்…
Read More...

திருச்சி அருகே கபடி போட்டி நடத்தியதில் தகராறு ரவுடி வெட்டி கொலை 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ்…

திருச்சி அருகேயுள்ள கிளிக்கூடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் மீது திருச்சியின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள்…
Read More...

திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் சபல போலீஸ் சஸ்பெண்ட்..!

சமூகத்தில் நடக்கும் குற்ற செயல்களை தடுத்து, பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழ வேண்டியது காவல்துறையின் தலையாய கடமை.…
Read More...

திருச்சியில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குப்பை தொட்டியில் வீச்சு..!

திருச்சி, மேல சிந்தாமணியை சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே 12 வயதில் மகன் உள்ள நிலையில், இரண்டாவதாக அந்தப் பெண் கர்ப்பமானார்.நிறைமாத கர்ப்பிணியான…
Read More...

டிரைவர் டீ குடிக்க கடைக்கு சென்றிருந்த நேரத்தில் பின்னோக்கி சென்ற கார் சாக்கடையில்…

திருச்சி, ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் காரை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். சற்று நேரம் கழித்து வந்து…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி…

இரண்டு நாள் பயணமாக சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று( மே 29) திருச்சி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம்…
Read More...

திருச்சியில் துயர சம்பவம்: வேலைக்கு செல்வதா?, மேல் படிப்பை தொடர்வதா? மன அழுத்தத்தில் தவித்த மாணவர்…

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் அன்புமணி (வயது 24). இவர், திருச்சி மலைக்கோட்டை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்