BREAKING NEWS
- திருப்பதியில் லட்டு வாங்க இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- * புதிய வசதியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்…!
- 6 முறை ஒத்தி வைக்கப்பட்ட விண்வெளி பயணத்திற்கு நாள் குறிச்சாச்சு…! * இந்திய வீரர் உட்பட 4 பேர் நாளை புறப்பாடு!
- திருச்சி புறநகர் பகுதிகளில் ஜூன் 26ம் தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!
- இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக குவைத், துபாய், சென்னை உட்பட 11 விமானங்கள் ரத்து…!
- திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
- திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
- வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
- துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!
- திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!
- திருச்சி கலெக்டர் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!- திருச்சி மாவட்ட கலெக்டராக மாநகராட்சி ஆணையர் வெ.சரவணன் நியமனம்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இலவச தரிசனத்தில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். சாமி தரிசனம் செய்வதற்கு வரிசையில் காத்திருப்பது மட்டுமின்றி, பிரசாதமாக வழங்கப்படும் லட்டினை வாங்குவதற்கும் சில சமயங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல்…
Read More...
6 முறை ஒத்தி வைக்கப்பட்ட விண்வெளி பயணத்திற்கு நாள் குறிச்சாச்சு…! * இந்திய வீரர் உட்பட 4 பேர் நாளை புறப்பாடு!
அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம் -4' மனித விண்வெளி பயணத்திற்கான 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஹு சுக்லா உள்ளிட்ட 4 பேர் செல்ல இருந்தனர். பலமுறை இந்த விண்வெளி…
Read More...
திருச்சி புறநகர் பகுதிகளில் ஜூன் 26ம் தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!
திருச்சி மாவட்டம், வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் 26.06.2025 வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுக் குளம், கீழக் கண்ணுக்குளம், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், செங்குடி, வாழ்மால் பாளையம், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர்,…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருப்பதியில் லட்டு வாங்க இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- * புதிய…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இலவச…
Sports
Technology
Culture
Other News
திருச்சியில் சோகம்..!- காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்கு போட்டு தற்கொலை…
திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரகதீஷ் குமார். இவரது மனைவி கனிமொழி. (வயது 20)இருவரும் காதலித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு…
Read More...
Read More...
திருக்குறள் ஒரு ஆன்மீக புத்தகம்…- திருச்சியில் “திரி” வைத்த ஆளுநர்!
திருச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற முக்கிய ஆன்மீக திருத்தலமும் , தென் திருப்பதி என அழைக்கப்படுவதுமான குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி…
Read More...
Read More...
திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்..!- போலீசார் விசாரணை
திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை…
Read More...
Read More...
வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுப்பு திருச்சியில் துரை வைகோ எம்பி ‘பளிச்’ பேட்டி !
திமுக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ராஜ்யசபா எம்பி சீட் ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…
Read More...
Read More...
பொதுத்தேர்வில் சாதித்த பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் பாராட்டு !
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர்…
Read More...
Read More...
தங்க நகைக்கடன் விதிமுறைகளுக்கு தளர்வு…- ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை!
தங்க நகைகளை அடகு வைப்பதில் பல்வேறு புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி,வங்கியில் அடமானம்…
Read More...
Read More...
திருச்சி அருகே கபடி போட்டி நடத்தியதில் தகராறு ரவுடி வெட்டி கொலை 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ்…
திருச்சி அருகேயுள்ள கிளிக்கூடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் மீது திருச்சியின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள்…
Read More...
Read More...
Latest Videos