BREAKING NEWS
- திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
- திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
- வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
- துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!
- திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!
- திருச்சி கலெக்டர் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!- திருச்சி மாவட்ட கலெக்டராக மாநகராட்சி ஆணையர் வெ.சரவணன் நியமனம்…
- முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை…!
- திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
- திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
- கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக…
Read More...
திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
திருச்சி, நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தென்னூர் அண்ணா நகர் செல்லும் சாலையின் அருகே உய்யகொண்டான் வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்கால் ஓரத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த வாய்க்காலில் ஒரு நபர் தவறி விழுந்து உள்ளே கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.…
Read More...
வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து போபாலுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ம் தேதி பயணி ஒருவர், ஜன்னலோர இருக்கையில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான ராஜீவ்சிங், குடும்பத்தினருடன்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி…
Sports
Technology
Culture
Other News
காட்சிகள் மாறுகிறதா? திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்- நன்றி…
மதுரையில் இன்று( ஜூன் 1) திமுக பொதுக்குழுகூட்டம் நடைபெறுகிறது.அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பொதுக்குழுக்…
Read More...
Read More...
கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்காமல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்த இபிஎஸ்…!* யார் இந்த…
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர்கள்…
Read More...
Read More...
திருச்சியில் பரணி வெள்ளி மாளிகை பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா… * முக்கிய பிரமுகர்கள்,…
மலைக்கோட்டை மாநகர் திருச்சி பெரிய கடைவீதியில் கைலாசநாதர் கோவில் எதிரில் பரணி வெள்ளி மாளிகை பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா இன்று( ஜூன் 1)…
Read More...
Read More...
சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மாலை அணிவித்து…
நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்த நாளான இன்று( ஜூன் 1) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்…
Read More...
Read More...
மாநிலங்களவை சார்பில் போட்டியிடும் 2 அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…! * தேமுதிகவுக்கு இடமில்லை
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறவுள்ளது. 34 எம்எல்ஏக்கள் ஒரு மாநிலங்களை எம்பிஐ…
Read More...
Read More...
திருச்சி, துவரங்குறிச்சி பகுதியில் நாளை (ஜூன் 2) மின்தடை…!
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதியில் நாளை (02.06.2025 ) திங்கட்கிழமை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துவரங்குறிச்சி…
Read More...
Read More...
திருச்சியில் 21 பவுன் நகைகளை கொள்ளையடித்த 4 பேரை தட்டி தூக்கியது சிட்டி போலீஸ்…!
திருச்சி, பீமநகர் கூனி பஜாரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது29). இவர் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த…
Read More...
Read More...
Latest Videos