BREAKING NEWS
- திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
- திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
- வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
- துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!
- திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!
- திருச்சி கலெக்டர் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!- திருச்சி மாவட்ட கலெக்டராக மாநகராட்சி ஆணையர் வெ.சரவணன் நியமனம்…
- முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை…!
- திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
- திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
- கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக…
Read More...
திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
திருச்சி, நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தென்னூர் அண்ணா நகர் செல்லும் சாலையின் அருகே உய்யகொண்டான் வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்கால் ஓரத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த வாய்க்காலில் ஒரு நபர் தவறி விழுந்து உள்ளே கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.…
Read More...
வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து போபாலுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ம் தேதி பயணி ஒருவர், ஜன்னலோர இருக்கையில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான ராஜீவ்சிங், குடும்பத்தினருடன்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி…
Sports
Technology
Culture
Other News
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: திருச்சி, புத்தூர் மாநகராட்சி பள்ளியில் பேண்டு…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று(02-06-2025) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒரு மாதம் விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகை…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம்…
திருச்சி மாநகராட்சி அனுமதி பெற்ற காந்தி மார்க்கெட் தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம், காந்தி மார்க்கெட் கிழங்கு,…
Read More...
Read More...
திருச்சி திமுகவின் கொடி காத்த குமரன் என்றழைக்கப்பட்ட முன்னாள் நகர செயலாளர் கே.கே.எம்.தங்கராஜா…
திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒருங்கிணைந்த திருச்சி நகர கழக செயலாளர், மாவட்ட ஆவின் சேர்மன், தலைமை செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளை…
Read More...
Read More...
தற்போதைய மூளை நரம்பியல் ஆய்வுகளுக்கு முன்பே சங்க கால தமிழ் நூல்களில் ஏராளமான குறிப்புகள்…! *…
திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மூளை நரம்பியல் துறை நிபுணர் டாக்டர் எம்.ஏ. அலீம் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர்…
Read More...
Read More...
திமுக உறுப்பினர் சாலை விபத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி- முதல்வர்…
மதுரை தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம். என்…
Read More...
Read More...
திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உட்பட 5 பேர் கைது…!
திருச்சி மாவட்டம், கிளிக்கூடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை கடந்த 2020ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், தனது…
Read More...
Read More...
இவருடன் கூட்டணிக்கு யாரும் வர மாட்டார்கள்: இபிஎஸ்.ஐ ஒருமையில் பேசிய த.வெ.க.நிர்வாகி ஆதவ் அர்ஜுனா…
கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா. அரசியலில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த அவர் விடுதலை சிறுத்தைகள்…
Read More...
Read More...
Latest Videos