BREAKING NEWS
- ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
- முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
- திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!
- திருச்சி மாநகராட்சி 57-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?… * களத்தில் இறங்கிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…!
- ஆள் கடத்தல் வழக்கு: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை…!
- “லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…
- அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
- திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி…
Read More...
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
Read More...
டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும்…
Sports
Technology
Culture
Other News
அரசு பேருந்தில் பயணச்சீட்டு வாங்கக்கோரி கட்டாயப்படுத்திய நடத்துனரை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகள்…
அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அடையாள…
Read More...
Read More...
புயலின் தாக்கத்தால் கேரளாவில் 4ம் தேதி வரை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கேரளாவில் வருகிற 4-ந் தேதி தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அதன்படி…
Read More...
Read More...
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் விழா: திமுக கவுன்சிலர் கே.கே.கே. கார்த்திக் ஏற்பாட்டில்…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இன்று ( டிசம்பர் -2 ) பிறந்தநாள்.…
Read More...
Read More...
சென்னையில் மீட்பு பணிகளுக்காக திருச்சி மாநகராட்சியில் இருந்து 150 தூய்மை பணியாளர்கள்…
திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு பெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு 150 தூய்மை பணியாளர்கள் , 5 சுகாதார ஆய்வாளர்கள், 10 தூய்மைப்பணி…
Read More...
Read More...
திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் சிக்கிய 7 பேரின் கதி என்ன?- 2-வது நாளாக…
புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதி கன மழை பெய்தது. மழை காரணமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை…
Read More...
Read More...
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளங்கள்- சென்னையில் இருந்து இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து…!
ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததை அடுத்து, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது.…
Read More...
Read More...
காக்கிச் சீருடை அணியாமல் காவல் பணி! சமயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றினார்…
திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கவிதா. இவர் பணியின் போது பல நேரங்களில் போலீஸ் யூனிபார்ம்…
Read More...
Read More...
Latest Videos