BREAKING NEWS
- ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
- முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
- திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!
- திருச்சி மாநகராட்சி 57-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?… * களத்தில் இறங்கிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…!
- ஆள் கடத்தல் வழக்கு: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை…!
- “லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…
- அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
- திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி…
Read More...
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
Read More...
டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும்…
Sports
Technology
Culture
Other News
திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் சிக்கிய 7 பேரில் சிறுவன் சடலமாக…
புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதி கன மழை பெய்தது. மழை காரணமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை…
Read More...
Read More...
திருச்சியில் பிரபல நகைக்கடையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்களை திருடிய கேஷியர் கைது…!
திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த நகைகடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ரவிக்குமார். இந்த நிலையில் நகைக்கடையில்…
Read More...
Read More...
ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்: புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் பயணிகள் குளிக்க தடை…!
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா மையம்.இயற்கை எழில் சூழ்ந்த புளியஞ்சோலை பகுதியில் சிறிய சிறிய…
Read More...
Read More...
சாலை, குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி திருச்சி கம்பரசம்பேட்டையில் பொதுமக்கள் சாலை…
திருச்சி, கம்பரம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனைக்கு…
Read More...
Read More...
திருச்சியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…!
திருச்சி ரயில்வே சந்திப்பு அருகில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு ரயில் பெட்டிகளையும், அதில் உள்ள கழிவறைகளையும் சுத்தம்…
Read More...
Read More...
டாஸ்மாக், மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி திருச்சியில் அமமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்: மாநகர்…
மக்கள் எதிர்ப்பை மீறி திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லிங்க நகரில் செயல்படும் மனமகிழ் மன்றத்தை…
Read More...
Read More...
அவதூறாக பேசிய 2 வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு …!
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீது பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசியது, அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை அவதூறாக பேசியது, திமுக…
Read More...
Read More...
Latest Videos