Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

திருச்சி, பொன்மலையில் பாதையை அடைக்கப் போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளதால்…

திருச்சி தெற்கு ரயில்வே சார்பாக பொன்மலையில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து போர்டு வழியாக பழைய…
Read More...

ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்-11-ம் தேதி பதவி ஏற்கிறார்…!

ரிசர்வ் வங்கி கவர்னராக செயல்பட்டு வருபவர் சக்திகாந்த தாஸ். இவரது பதவி காலம் நாளையுடன் ( டிசம்பர் 10ஆம் தேதி) நிறைவடைகிறது. இந்நிலையில்,…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் குறித்து சுமைப்பணி தொழிலாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கருத்து…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று(09-12-2024) நடந்தது. கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பாரம்…
Read More...

செல்போன் டவரையும் விட்டு வைக்காத மர்ம கும்பல்- ரூ.20 லட்சம் மின்சாதன பொருட்கள் திருட்டு…!

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பனகல் தெரு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் 2001ல் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த…
Read More...

திருச்சியில் ஐடி ஊழியர் தற்கொலை- கடன் பிரச்சனை காரணமா? போலீசார் விசாரணை…!

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், ஏ.கே.எம்.மஹால் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 29). இவர் தில்லைநகரில் உள்ள ஒரு…
Read More...

திருச்சி, திருவானைக்காவல் பகுதி அடிமனை பிரச்சனை குறித்து வருகிற 20-ந் தேதி பேச்சு வார்த்தை…!

திருச்சி, திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.மாரி(எ)பத்மநாபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று(09-12-2024) திருச்சி…
Read More...

திருச்சியில் கடை அட்வான்ஸ் ரூ.2 லட்சத்தை திருப்பி கேட்ட டிபன் கடைக்காரருக்கு மிரட்டல்- தம்பதி மீது…

திருச்சி, உறையூர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44 ). இவர்,உறையூர் திருத்தான்தோன்றி ரோடு பகுதியில் அதே பகுதியைச்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்